Skip to primary content
Skip to secondary content

ILEARNTAMILNOW.COM

தமிழ் இனி… இணையத்தில் வளரும் …

ILEARNTAMILNOW.COM

Main menu

  • Home
  • Grade-01
  • Grade-02
  • Grade-03
  • Grade-04
  • Grade-05
  • Quizlet Classes
  • Online Classes
    • Class Schedule
    • Discussion Forum
    • NTEP
  • eShop
  • Our Team
  • Anandachandrikai
  • Tackle Team

Blog Archives

25. ஔவையின் அமுத மொழிகள்

Posted in Tamil Education | Tagged Grade-01

தினம் ஒரு திருக்குறள்

அலரறிவுறுத்தல்

காமத்துப்பால்

அலர்நாண ஒல்வதோ அஞ்சலோம்பு என்றார்
பலர்நாண நீத்தக் கடை.
திருவள்ளுவர்
விளக்கம்:
அலர் பேசிய பலரும் வெட்கப்படும்படி இன்று அவர் என்னை விட்டுப் போகும்போது, பயப்டுபடாதே, உன்னைப் பிரியேன் என்று சொல்லிவிட்டார். இனிப் பலரும் பேசும் பேச்சுக்கு நான் வெட்கப்படலாமா?

Recent Posts

  • வருக !!! வருக !!! உங்கள் வரவு நல்வரவாகுக !!!
  • சுய வழிகாட்டுதல் (Self Guided Learning) முறை
  • குவிஸ்லெட் (Quizlet.com) என்ற ஊடாடும் மென்பொருளில் தமிழ்
  • 2020-2021 வெற்றியாளர்கள்
  • 2017 – 2018 தமிழ்த் திறனாய்வுப் போட்டி முடிவுகள்
Proudly powered by WordPress