02. நிலா நிலா ஓடி வா

பாடலைக் கேட்டு மனப்பாடம் செய்யவும்.

 நிலா நிலா ஓடி வா
 நில்லாமல் ஒடி வா
 மலை மேலே ஏறி வா
 மல்லிகைப் பூ கொண்டு வா
 பட்டம் போலப் பறந்து வா
 பம்பரம் போல் சுற்றி வா.  

இ, ஈ எழுதிப் பழகவும்.